வேத ஜோதிடத்தில் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து சில யோகங்களை உருவாக்குகின்றன. இது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சிம்ம ராசியில் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. செல்வத்தை அளிக்கும் சுக்கிரன் செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சஞ்சரித்து அக்டோபர் 9 ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார். அதே நேரத்தில் சிம்ம ராசியில் சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. இந்த மூன்று கிரகங்களுடன் இணைந்து அவர் சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிகளின் வருமானம் அதிகரிப்பதற்கும், வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.