ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் அறிவுக்கூர்மை, சாதுரியமான பேச்சு, வணிகம் மற்றும் பகுப்பாய்வு திறன்களுக்கு காரகனாக விளங்குகிறார். மறுபுறம், செவ்வாய் கிரகம் வீரம், சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் மனவலிமையின் அதிபதியாகப் பார்க்கப்படுகிறார்.
இந்த இரு முக்கிய கிரகங்களும் கடந்த ஜூலை 16 அன்று இணைந்து 'தசாங்க யோகத்தை' உருவாக்கியுள்ளன. இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது புதிய சிந்தனைகள், படைப்பாற்றல் மற்றும் வாழ்வில் பல புதிய வாய்ப்புகளை அள்ளித்தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது புதன் பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையிலும், செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த கிரக நிலைகளின் தாக்கம் சில ராசியினருக்கு தொழில் மேன்மை, வியாபாரத்தில் அதிரடி லாபம் மற்றும் கல்வியில் அசாத்தியமான வெற்றியைத் தேடித்தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று கீழே பார்ப்போம்.
இதையும் படிங்க: Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!