நீங்கள் புத்தகங்களை படித்த உடனையே அவற்றை மூடிவிடுங்கள். ஒருவேளை புத்தகம் படித்தபடியே திறந்து வைப்பது தவறு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. வேதங்களின்படி, புத்தகங்கள் புதனுடன் தொடர்புடையதால், அது புத்திசாலித்தனம் மற்றும் பேச்சின் காரணியாகவும் அறியப்படுகின்றது. எனவே உங்களது வீட்டில் ஒருபோதும் புத்தகங்களை திறந்து வைக்க வேண்டாம். மீறினால், புதன் பலவீனம் ஆகிவிடும்.