இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதில் கொல்லப்பட்டுள்ள விஷயங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின்படி, வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான திசையில் வைத்தால் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும். அதுவே நீங்கள் வாஸ்து விதிகளை பின்பற்றவில்லை என்றால், வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தான் நிலவும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டிலும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றால் அதற்கு வாஸ்து குறைபாடு தான் காரணம். எனவே வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் போக்கி, வீட்டில் அமைதி நிலவ கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். அவை..