10 ஆம் வகுப்பிலேயே அதை செஞ்சிட்டேன்! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் சொன்ன யாஷிகா! அதிர்ச்சியான ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Mar 21, 2019, 7:16 PM IST
Highlights

கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. பின், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
 

கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. பின், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்க வில்லை என்றாலும், அராஜகமாக நடந்துகொண்ட ஐஸ்வர்யாவிற்கு சப்போர்ட் செய்ததால் இவர் மீதும் பலர் தங்களுடைய கோபத்தை காட்டினர்.

இதன் விளைவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதி இருந்தும்,  குறைவான வாக்குகளை பெற்று, இறுதி வாரங்களில் வெளியேற்றப்பட்டார். 

மேலும் தற்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும், தொடர்ந்து அடுக்கடுக்காக பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் யாஷிகா.

இந்நிலையில் யாஷிகா திடீர் என  ரசிகர்களுடன், சமூகவலைதளத்தில் லைவ் சாட் செய்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் கூலாக பதில் அளித்தார். யாஷிகாவிடம் இந்த லைவ் சாட்டிங் போது , ரசிகர் ஒருவர் "யாஷிகா உங்களுடைய தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு" யாஷிகா சற்றும் கூச்சம்மின்றி அதெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே போட்டு விட்டேன். என பதில் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.  

click me!