சர்க்கார் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான சர்ச்சை அதிகரித்துள்ளது என கூறலாம். மேலும் பலர் சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு படத்தின் கதை கூட சுயமாக எழுத தெரியாத தொடர்ந்து திருட்டு கதை சர்ச்சையில் சிக்கி வருகிறார் என தங்களுடைய கருத்தை கூறி வருகிறார்கள்.