விஷால் மன்னிப்பு கோரியதால்.... சஸ்பெண்ட் ரத்து தயாரிப்பாளர் சங்கம்....!!!

 
Published : Feb 03, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
விஷால் மன்னிப்பு கோரியதால்.... சஸ்பெண்ட் ரத்து தயாரிப்பாளர் சங்கம்....!!!

சுருக்கம்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷாலை  சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணையின்போது விஷால் வருத்தம் தெரிவித்தும் சஸ்பெண்ட் தொடரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எனவே இந்த  வழக்கை தள்ளுபடி செய்வதாக தனி நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் விஷாலின் சஸ்பெண்டை இன்றுக்குள் தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அறிவித்தது.
 
இதனையடுத்து சற்று முன்னர் விஷாலின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. விஷால் மன்னிப்பு கோரியதால் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!