ரசிகர்களை ஏமாற்றிய விஜய்.....!!!

 
Published : Nov 05, 2016, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
ரசிகர்களை ஏமாற்றிய விஜய்.....!!!

சுருக்கம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது.
 
நெல்லையில் பந்த் நடைபெறுவதும் போலவும் இந்த பந்த்-ஆல் கடைகள் அடைக்கப்பட்டு வன்முறை ஏற்படுவதும் போலவும் ஆட்டோ ஒன்று தீயில் எரிவதும் போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதாக தகவல் இல்லை.
 
நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜயை பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தனர், அனால் இதில் அவர் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!