காளைகளுக்காக சாக மாட்டேனா ..... கவிதை மூலம் ஜல்லிக்கட்டு உணர்வை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்...!!!

 
Published : Jan 19, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
காளைகளுக்காக சாக மாட்டேனா ..... கவிதை மூலம் ஜல்லிக்கட்டு உணர்வை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்...!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்காக திரும்ப நடத்த கோரி, மௌன போராட்டம், பேரணி என அனைத்து இளைஞர்களும் அமைதியான முறையின் எந்த கலவரமும் இன்றி தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக பலர் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பல நடிகர் ,நடிகைகள், தயாரிப்பாளர்கள் , என பல பிரபலங்கள் த்விட்டேர் மூலமும், சிலர் போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டு தங்களுடைய ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன்  காளைகளை வர்ணித்து தற்போது ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!