ஜல்லிக்கட்டை இந்த சட்டத்தின் மூலமும் நடத்தலாம்..... பார்த்திபன் பகிர்ந்த புது தகவல்....!!!

 
Published : Jan 19, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஜல்லிக்கட்டை இந்த சட்டத்தின் மூலமும் நடத்தலாம்..... பார்த்திபன் பகிர்ந்த புது தகவல்....!!!

சுருக்கம்

ஒரே காரணத்திற்காக இன்று தமிழ்நாட்டு  இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய பாரம்பரிய வீர விளையாட்டை மீட்க போராடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்க வேண்டிய அனைத்தும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் ஜல்லிக்கட்டு சார்பாக முடிவு எடுக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றினால் அது உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றும் செய்ய முடியாது  என்கிற புது  தகவலை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆம் இந்த தகவலை அனைவரும் மிக விரைவாக பகிர்வதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமாம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவல் இதோ..

.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!