சகலகலா வல்லவர் என வெங்கட் பிரபுவை புகழ்ந்ததால் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண் செய்து வருகின்றனர்.
நாளைய தினம் நடிகர் கமல்ஹாசனை போலவே சக நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபுவும் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த சூழலில் ரசிகர் ஒருவர் சகலகலா வல்லவர் என வெங்கட் பிரபுவை புகழ்ந்ததால் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண் செய்து வருகின்றனர்.
ரஜினி ஆதரவாளரான மாயவரத்தான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபுவுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்.’’ என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்.
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan)
இதற்கு பதிலளித்து இருந்த வெங்கட் பிரபு, நன்றி சார். அவ்ளோ பில்ட் அப் பார்த்த உடனே என்ன தப்பா டாக் பண்ணிட்டீங்க போல நினைச்சேன். அப்புறம் தான் உள் குத்து புரிஞ்சது’’ என அவர் பதிலளித்து இருந்தார். இதனால் ஆத்திரமான கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட்பிரபு என்கிற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கதை திருடன்.. https://t.co/xv6GQjrDuB
இந்நிலையில், என்றைக்குமே கமல்ஹாசன்தான் சகலகலா வல்லவன் வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.
ஒருத்தன் பதிவு போடுகின்றான் என்றால் அந்த பதிவுக்கு வன்மம் விளைவிக்கும் விதத்தில் நீ பதிவு போடுகின்றது சாியா
வெங்கட் பிரபு to மாயவரத்தான்
நாம்பாட்டுக்கு செவனேன்னு தானேடா இருந்தேன், பிறந்த நாள் வாழ்த்து சொல்றேங்குற பேர்ல ஒரு இத்து போன பதிவ போட்டு இப்படி நாரடிச்சிட்டியேடா, மெண்டல் தாய்லி.
கமலை sarcastic பண்ணி ட்வீட் பண்ணது மாயவராத்தான் என்ற பார்ப்பனர் ஆனால் ஆண்டவர் க்ரூப்பு அந்தாள விட்டுட்டு அதை புரிஞ்சிக்கிட்டு ரிப்ளை பண்ண வெங்கட் பிரபுவை திட்டிட்டு இருக்கானுங்க
கலாய்ச்சாலும் எங்களவா தான் கலாய்க்கணும்
ஒரே இன்டஸ்ட்ரீல இருந்துகிட்டு இப்டி வன்மத்துல திரியுற 🤮.. இதுல உள்குத்து புண்ட குத்துனு சிரிப்பு புண்ட வேற.. வயித்தெரிச்சல் கூ🔥யானே💦 https://t.co/KYFKWTqyD2
— Ashok Kumar🐐😎 (@quiet_learner)சொன்னவன் மாயவரத்தான். அவனை மிதிக்கணும். இல்ல ரஜினியை பொலக்கணும் . ரெண்டும் விட்டுட்டு ஏன்டா வெங்கட்ட பிடிச்சு மிதிச்சுட்டு இருக்கீங்க, கமலான் குஞ்சுகளா.
(எச்சப்பய வெங்கட்பிரபு ??!)
யோக்கியன் கமலான் வாரான் சொம்பை தூக்கி உள்ள வையுங்கடா. pic.twitter.com/pp0ItDPmKZ