
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியை கண்டு ரசிக்க, கோலிவுட் நடிகைகளான த்ரிஷா, வரலட்சுமி மற்றும் பிந்துமாதவி ஆகியோர் இங்கிலாந்து சென்றனர்.
இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி நடந்தது. இதனால் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே இருந்து வரலக்ஷ்மி டீம், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து, சென்றும்... இந்தியா தோல்வி அடைந்ததால், நேரில் ரசித்த வரலட்சுமியின் டீம் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.