
நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாரம்பரிய முறை படி உலக்கையில் நெல் குத்தி, அதனை அரிசியாக எடுத்து பேக் செய்யும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் நடுவராக இளம் நடிகர் ஹரீஷ் கல்யானை நியமித்தது பிக் பாஸ்.
இரு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் தங்களுடைய டாஸ்கை மேற்கொண்டனர். அப்போது மிகவும் கோபமான வையாபுரி. எங்களை தயவு செய்து அனுப்பிவிடுங்கள், என்னால் முடியவில்லை என கேமராவிடம் வந்து முறையிட்டார்.
மேலும் கேமராவை பார்த்து என்னை ஆம்புலன்ஸில் கூட அனுப்பி விடுங்கள் என கூறியது பார்ப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. பின் இரு அணியின் அரிசியின் தரத்தை பார்த்து சினேகன் அணி வென்றதாக அறிவித்தார் ஹரீஷ் கல்யாண்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.