கற்பு குறித்து இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியின் ஓபன் டாக்

 
Published : May 14, 2018, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
கற்பு குறித்து இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியின் ஓபன் டாக்

சுருக்கம்

Tamil actress open talk about virginity

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ஒரு காமெடி கலந்த பேய் படமாக இருந்தாலும், அதில் இடம் பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களால், ஒரு அடல்ட் ஒன்லீயாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. என்ன தான் மகா மோசமான விமர்சனங்கள் வந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வசூலில் அள்ளிக்கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் போன இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கருத்து , தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதில்”ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன் தங்கள் கற்பை இழக்கிறார்களோ, அதே போல பெண்களும் திருமணத்திற்கு முன் தங்கள் கற்பை இழக்கலாம்” என மிகவும் வெளிப்படையாக யாஷிகா பதிலளித்திருக்கிறார். அவரின் இந்த வெளிப்படையான பேட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போலவே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!