ஆடையில்லாமல்... தமன்னாவின் வாயைப் பொத்தி... பரபரக்கும் புகைப்படம்..!

Published : Jun 05, 2020, 06:31 PM IST
ஆடையில்லாமல்... தமன்னாவின் வாயைப் பொத்தி... பரபரக்கும் புகைப்படம்..!

சுருக்கம்

எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிறவெறிக் கொலையை அடுத்த உலக அளவில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு குரல் கொடுக்கும் விதமாக நடிகை தம்மன்னா தனது படத்தை #AllLivesMatter #WakeUpWorld என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டுள்ளார்

அதில் எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்தி அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு'' என அவர் கூறியுள்ளார். ‘உங்கள் மெளனம் உங்களைப் பாதுகாக்காது. ஒவ்வொரு வாழ்க்கையும் மனிதனா அல்லது விலங்கோ முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைப் பயிற்சி செய்ய வேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!