
நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவருமே சிறந்த நடிகர்கள், இருவருக்குமே ரசிகர்கள் கூட்டத்திற்கு பஞ்சம் மில்லை,தற்போது பல படங்களில் தங்களது திறமைகளை மெருகேற்றி கொண்டு இருக்கின்றனர்.
சூர்யா தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல், படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் இவர் தயாரிப்பில் வெளிவந்த 24, பசங்க-2 என இரண்டு படங்களும் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் மாதவன், ரித்திகா நடித்து, சுதா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று படமும் இதில் தேர்வாகியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச படவிழாவில் சூர்யா மட்டும் மாதவன் மோதுகின்றனர்.
யார் படம் இறுதியாக தேர்வாகும் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.