பிரச்சனைக்காக சட்டத்தை கையில் எடுத்த சிவகார்த்திகேயன்......!!!

 
Published : Oct 19, 2016, 06:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பிரச்சனைக்காக சட்டத்தை கையில் எடுத்த சிவகார்த்திகேயன்......!!!

சுருக்கம்

ரெமோ படத்தின் வெற்றிவிழாவின் போது சிவகார்த்திகேயனின் அழுகை பலரையும் உலுக்கியது.

பல பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

தொடர்ந்து எதிர்பாராது வந்த சூப்பர்ஸ்டாரின் போன் கால் அவரை ரிலாக்ஸ் ஆக்கியது.

தற்போது மோகன் ராஜாவின் இயக்கத்தில் நயன்தாரா உடன் ஜோடி சேர உள்ள சிவாகார்த்திகேயன்,  காக்கி சட்டையுடன் சட்டத்தை கையிலெடுக்கிறாராம் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது இந்த படமும் அந்தவரிசையில் வரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.

அந்த படத்தில் தன் தம்பி ஜெயம் ரவியை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்தது போல சிவகார்த்திகேயனையும் போலீஸ்சாக  நடிக்க வைக்கிறார் இயக்குனர்.

தனி ஒருவன் சாயல் இதில் இருக்குமா இல்லை தனித்து நிற்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?