
நடிகர் சிம்பு இன்று தன்னுடைய ஆதரவை ஜல்லிகட்டுக்கு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதில் முதலில் பேச ஆரமித்த நடிகர் சிம்பு தமிழில் கலாச்சாரம் பற்றி நினைவு கூர்ந்தார்.... தொடர்து பேசிய சிம்பு பல இன்னல்கள் , புயல். வெள்ளம், சுனாமி போன்றவை வந்தபோது தாங்கி கொண்டோம்.
ஆனால் தற்போது அதையும் மீறி இப்போது எங்களுடைய பாரம்பரியமான, கலாச்சாரத்தில் கை வைத்தவர்களை சும்மா விட மாட்டோம் என கூறினார்.
இப்படி பட்ட எங்களுடைய கலாச்சார விளையாட்டை எதிர்ப்பவன் ஒரு புல்ஷீட் என திட்டினார்..... மேலும் இது நான் ஒரு தமிழனாக கூறுவாதாக தெரிவித்துள்ளார் சிம்பு..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.