யாரும் அறிவுரை கூற தேவையில்லை... ஆதியை மறைமுகமாக ட்விட்டரில் தாக்கிய சிம்பு.....!!!

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
யாரும் அறிவுரை கூற தேவையில்லை... ஆதியை மறைமுகமாக ட்விட்டரில் தாக்கிய சிம்பு.....!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் கடந்த ஆறு நாட்களாக மெரினா கடற்கரையை பரபரப்பாக காணப்பட்டது.

இந்த போராட்டத்தை பயன்படுத்தி சில விஷமிகள் இளைஞர்களின் போராட்டத்தை திசை திருப்புவதாக கூறி இந்த போராட்டத்தை தற்காலிகமாக இளைஞர்கள் கைவிட வேண்டும் என ஹிப் ஹாப் ஆதி நேற்று கேட்டுக்கொண்டார்.

தற்போது ஆதியை மறைமுகமாக ட்விட்டர் மூலம், தாக்கி பேசியுள்ளார் நடிகர் சிம்பு... மேலும் எங்களுக்கு யாரும் அறிவுரை கூற வேண்டம் என்றும், போராட விருப்பம் இல்லாதவர்கள் தாராளமாக செல்லம்லாம், நங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.

ஆனால் இதில் ஹிப் ஹாப் ஆதி பெயரை சிம்பு குறிப்பிட்டு இந்த கருத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜின் வாக்குரிமை பறிக்கப்பட்டதா? SIR நடவடிக்கையில் நடந்தது என்ன? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு