போலீசார் ஏன் என்னை கைது செய்யவில்லை - சிம்பு கேள்வி...???

 
Published : Jan 29, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
போலீசார் ஏன் என்னை கைது செய்யவில்லை - சிம்பு கேள்வி...???

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் பலரில் நடிகர் சிம்புவும் ஒருவர், சிம்பு தன்னுடைய போராட்டத்தை பத்திரிகையளர்கள் முன் அதிரடியாக தெரிவித்து தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர், அது பற்றி கூறிய சிம்பு  அதே நோக்கத்தை முன் வைத்துதான் நானும் போராடினேன் , தன்னை ஏன் போலீசார் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், கைது செய்த மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி