இனி எப்போதும் நடிக்கப் போவதில்லை... சிம்பு பட நாயகி எடுத்த அதிரடி முடிவு!

 
Published : Oct 23, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
இனி எப்போதும் நடிக்கப் போவதில்லை... சிம்பு பட நாயகி எடுத்த அதிரடி முடிவு!

சுருக்கம்

richagangothya tweet am not acting movies again

நடிகர் சிம்பு நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ஒஸ்தி. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிச்சா காங்கோபத்யாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டார். இதற்குக் காரணம் இவர் மயக்கம் என்ன படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்த சுந்தர் ராமுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டதுதான் எனக் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் MBA படித்து வரும் இவரை ட்விட்டர் மூலம் ரசிகர்கள் பலர் மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரிச்சா. இனி எப்போதும் நடிக்க வரமாட்டேன் என்பது போல் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!