நடு இரவில் உதவி கேட்ட ராணா... உதவ மறுத்த பிரபாஸ்...

 
Published : May 05, 2017, 05:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
நடு இரவில் உதவி கேட்ட ராணா... உதவ மறுத்த பிரபாஸ்...

சுருக்கம்

ranaa and prabas issue

திரைப்படத்தில் ஜென்ம விரோதிகள் போல், சண்டை போட்டு கொள்ளும் அனைத்து நடிகர்களும் நிஜத்தில் நல்ல நண்பர்களாகவே வலம் வருகின்றனர். அதே போல சினிமாவில் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் தோழர்கள் உண்மையில் அது போல் இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்.

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில் மிகவும் சீரியஸான வேடத்தில் நடித்துள்ள ராணா நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான மனிதர்.

ஒரு முறை, ' பாகுபலி 2 ' படப்பிடிப்பில் ராணா, பிரபாஸுக்கு போன் செய்து, நான் போலீசிடம் மாட்டிக் கொண்டேன். நேரில் வந்து கொஞ்சம் உதவுங்கள் என்று பதட்டமாக கூறியிருக்கிறார்.

ராணாவின் விளையாட்டு தனத்தை அறிந்த பிரபாஸ், 'பாகுபலி 2 'படத்தில் என்னுடன் நடித்துள்ளதாக கூறு போலீஸ் உன்னை விட்டுவிடுவார் என்றும்  தன்னால்  இப்போது உன்னை வந்து காப்பாற்ற முடியாது எனக்கு தூக்கம் வருகிறது என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை சமீபத்தில் ராணா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!