ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்ட ரஜினிகாந்த்...

 
Published : May 13, 2017, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்ட ரஜினிகாந்த்...

சுருக்கம்

rajini put some conditions for fans

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த மாதமே ரசிகர்களை சந்தித்து பேசுவதாக கூறப்பட்டு சில பிரச்சனைகள் காரணமாக அந்த நிகழ்ச்சி  நடைபெறாமல் நின்று போனது.

தற்போது மே 15 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் ரஜினி அவருடைய ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் ரஜினியை சந்திக்க வரும் அனைத்து ரசிகர்களும் தங்களுடைய அடையாள அட்டையை எடுத்து வருமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு ரஜினி சில அன்பு கட்டளைகள் போட்டுள்ளார், அது என்னவென்றால், தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் யாரும் மாலை, சால்வேம், போன்று எதுவும் எடுத்து வர வேண்டாம் என்றும் முக்கியமாக தன்னுடைய காலில் எந்த ஒரு ரசிகரும் விழ வேண்டாம் எனறும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!