பாகுபலி ரகசியத்தை ஏன்? ராஜமௌலி தன்னிடம் கூறினார் - விஜயகாந்த் பாணியில் பதில் கொடுத்த மத்திய அமைச்சர்.....!!!

 
Published : Dec 02, 2016, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
பாகுபலி ரகசியத்தை ஏன்? ராஜமௌலி தன்னிடம் கூறினார் - விஜயகாந்த் பாணியில் பதில் கொடுத்த மத்திய அமைச்சர்.....!!!

சுருக்கம்

ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.  ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்,  காரணம் முதல் பாகத்தில் அவர் வைத்த ஒரு டுவிஸ்ட் தான்.

இந்த ரகசியம்  இரண்டாம் பாகம் வந்தால் தான் தெரியும். 

இந்நிலையில் கோவாவில் நடந்த 47வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ரத்தோர்.

பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை என்னிடம் கூறியதற்கு இயக்குனர்  ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் இந்த ரகசியத்தை ராஜமௌலி ஏன் என்னிடம் கூறினார் என்றால்,  அரசுக்கு எல்லாம் தெரியும் என்பது அவருக்கு தெரியும். மேலும் ரகசியத்தை அரசு சிறந்த முறையில் காக்கும் என்பதும் அவருக்கு தெரியும் என்று, விஜயகாந்த் பாணியில் பதில் கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!