"இந்த வா... போ... பேச்சு எல்லாம் என் கிட்ட வேண்டாம்" - கவிஞருக்கு ரெய்டு விட்ட ரைசா...

 
Published : Jul 25, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
"இந்த வா... போ... பேச்சு எல்லாம் என் கிட்ட வேண்டாம்" - கவிஞருக்கு ரெய்டு விட்ட ரைசா...

சுருக்கம்

raisa scolding snehan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இத்தனைநாள் "யா..யா..யா..." "ட்ரு..ட்ரு..ட்ரு.." என சொல்லிக்கொண்டிருந்த ரைசா சினேகனுக்கு செம ரெய்டு விட்டுள்ளது.

இன்றைய ப்ரோமோவில் கவிஞர் சினேகன் பாசமாக பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல வா... போ... டா... போட்டு பேசி இருப்பார் என தெரிகிறது. இதனை கேட்ட ரைசா. இனி என்னை இந்த வா.. போ.. இதுபோன்ற சொல்லாதீங்க எனக்கு அது பிடிக்காது என மூஞ்சில் அடித்தபோல் பேசினார்.

இதற்கு சினேகன் நான் சாதாரணமாகத்தான் பேசினேன் என கூற... இது சொல்லும்போது செல்லமாக தெரியலாம் ஆனால் எனக்கு அது பிடிக்காது என செம ரெய்டு விட்டார். 

இந்த விஷயத்தை வெளியில் வந்து வையாபுரியிடம் சினேகன் கூற அதற்கு அவர் இத்தனைநாள் யாரையெல்லாம் நல்லவர்கள் என நினைத்தோமோ அவர்கள் அப்படியே மாறுகிறார்கள் தப்பா கணிச்சிருக்கோம் என்பது போல் சினேகனுக்கு ஆறுதல் சொன்னார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது