பிரபுதேவா ஜோடியாக மதுரை பொண்ணு!

 
Published : Oct 29, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பிரபுதேவா ஜோடியாக மதுரை பொண்ணு!

சுருக்கம்

prabudeva next film heroine is nivedha pethuraj

ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் வளர்ந்தது வெளிநாடாக இருந்தாலும். பிறப்பால் நம்ப மதுரை பொண்ணு தாங்க. 

முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவரது நடிப்பில் விரைவில் 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இந்த படத்தை தொடர்ந்து இவர்  நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல திறைமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவராக பிரபு தேவா, தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் 'யங் மங் சங்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மெர்குரி', இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 'குலேபகாவலி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க பிரபிதேவா ஒப்பந்தமாகி இருக்கிறார். 

அந்த படத்தில் தான் நம்ப மதுரை பெண்ணு நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.   விரைவில்  இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!