பிரிவிற்கு பின்.... நேரில் சந்தித்த பிரபு தேவா, நயன்தாரா.... என்ன நடந்தது....???

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
பிரிவிற்கு பின்.... நேரில் சந்தித்த பிரபு தேவா, நயன்தாரா.... என்ன நடந்தது....???

சுருக்கம்

கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராக காதல்கிறார்கள்  என கூறப்பட்டவர்கள்  நயன்தாரா மற்றும் பிரபு தேவா....

இவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்த போது தீடீர் என பிரிந்து அதிர்ச்சி கொடுத்தனர். பிரபு தேவாவை மணந்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா  ஒரு இளம் இயக்குனருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில்  நிம்மதியாக இருந்து வருகிறார்,  என்பது பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருடன் உள்ள காதலை ஒரு முறை கூட நயன்தாரா வெளியில் சொன்னது இல்லை.

ஒரு பக்கம் காதல் வாழ்க்கையில் இருந்தாலும் மற்றொரு புறம் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் உடனே ஓகே சொல்லி விடுகிறாராம் நயன்.

இந்நிலையில்  ஒரு நட்சத்திர ஹோட்டலில் யதார்த்தமாக பிரபுதேவாவை சந்தித்துள்ளார் நயன்தாரா, அங்கு  இருவரும் சில நேரங்கள் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

இவர்களின் சந்திப்பில் நட்பு ரீதியாக தான் பேச்சு இருந்ததாகவும் மீண்டும்,  படத்தில் கூட இருவரும் இணைய வாய்ப்பு இல்லை என கிசுகிசுக்க படுகிறது......

  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு
அன்று ரஜினி, கமல் வந்தப்போ காத்துவாங்கிய மலேசியா ஸ்டேடியம்... இன்று ஹவுஸ்ஃபுல் ஆக்கி மாஸ் காட்டிய விஜய்!