'ஒத்த செருப்புக்கு' போட்டி போட்ட ரசிகர்கள்? 7 வெற்றியாளர்களை அறிவித்த பார்த்திபன்!

Published : May 18, 2019, 11:22 AM ISTUpdated : May 18, 2019, 12:05 PM IST
'ஒத்த செருப்புக்கு' போட்டி போட்ட ரசிகர்கள்? 7 வெற்றியாளர்களை அறிவித்த பார்த்திபன்!

சுருக்கம்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன், கடைசியாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன், கடைசியாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரொமோஷன்யும், படம்  துவங்கிய நாளில் இருந்தே ஆரம்பித்து விட்டார் பார்த்திபன். அந்த வகையில் நாளை இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் வகையில், கான்டெஸ்ட்  ஒன்றையும் நடத்தினார். இதில் வெற்றி பெறுபவர்களை நிகழ்ச்சி மேடையில் சிறப்பிக்க உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்தார். அதன் படி தற்போது, இந்த போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்கள் 7 பேரின் பெயரை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். 

இவர்கள் நாளை நடைபெற உள்ள, ஒத்த செருப்பு சைஸ் 7 பட விழாவில்  கௌரவிக்க பட உள்ளனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?