நிவேதா பெத்துராஜ் தங்கமான பொண்ணாச்சே.... ஏன் இப்படி தரைமட்டத்துக்கு வந்தா...?

Published : Oct 26, 2018, 10:24 AM IST
நிவேதா பெத்துராஜ் தங்கமான பொண்ணாச்சே.... ஏன் இப்படி தரைமட்டத்துக்கு வந்தா...?

சுருக்கம்

நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் காதல் நஞ்சைக்கலந்தவர்.   ரிலீஸாகி ஆண்டுகள் சில ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே அழகே அடியே’ பாடல்தான் இன்றைக்கும் காதலர்கள் பலரின் ரிங் டோன்.

நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் காதல் நஞ்சைக்கலந்தவர்.   ரிலீஸாகி ஆண்டுகள் சில ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே அழகே அடியே’ பாடல்தான் இன்றைக்கும் காதலர்கள் பலரின் ரிங் டோன்.

ஒருநாள் கூத்துக்குப் பிறகு பெரிய அளவில் பிஸியாகவிட்டாலும்  ஜெயம் ரவியுடன் ‘டி டிக் டிக்’, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, இதோ தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘திமிறு பிடிச்சவன்’ என்று தமிழ்சினிமாவில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் நிவேதா. 

ஆனால், இதுவரை கிளாமர் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டுக்கொண்டிருந்த நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சிகரமான படங்கள் சில வலைதளங்களில் வளையவருகின்றன. ஊர் உலகுக்கு உண்மையைச் சொல்லி ஆகவேண்டுமே என்ற உயரிய எண்ணத்தில், படங்களை நன்றாக உற்றுப்பார்த்ததில் அதில் ஃபோட்டோஷாப் போன்ற உள்குத்துகள் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை.

இந்த இன்ப விபத்து எப்படி நடந்தது என்று விளக்கி, மூர்ச்சை அடைந்துகிடக்கும் ரசிகர்களை தெளியவைப்பாரா நிவேதா...? 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!