தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்த - நடிகை நிவேதா பெத்துராஜ்....!!!

 
Published : Jan 17, 2017, 07:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்த - நடிகை நிவேதா பெத்துராஜ்....!!!

சுருக்கம்

ஒரு நாள் கூத்து படதில் தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர்  நடிகை நிவேதா பெத்துராஜ். 

இவர் தற்போது ஜெயம் ரவி, உதயநிதி ஆகியோர் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் குறித்து மனம் திறந்துள்ளார், அவர் கூறுகையில் நான்  ‘துபாயில் இருந்த போது பல இளைஞர்கள் எனக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்கள், ஆனால் அதை நான் வாங்கியதில்லை .

அதே போல் சிலர் என்னுடைய போன் நம்பரும் கேட்பார்கள், நான் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும்  ஒரு முறை வெளியில் சென்றபோது ஒருவரை கண்டதாகவும் அவரிடம் சென்று  நம்பரை நானே வாங்கினேன், ஆனால், வாங்கியதோடு சரி, பேசவே இல்லை, தூக்கி எறிந்துவிட்டேன்’ என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!