தமிழ் திரைபடங்களே வெளிவராத நகரங்களில் வெளியாகும் தளபதியின் மெர்சல்! எந்த நாட்டில் தெரியுமா?

 
Published : Oct 12, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
தமிழ் திரைபடங்களே வெளிவராத நகரங்களில் வெளியாகும் தளபதியின் மெர்சல்! எந்த நாட்டில் தெரியுமா?

சுருக்கம்

Mersal is the first movie set to be released in Japan

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் மெர்சல் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளியாகவுள்ளது உள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் ஆன்லனிலேயே காத்துக் கொண்டு உள்ளனர்.

தமிழனின் வீரத்தை சொல்லும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். படம் ரிலீஸ்க்கு இன்னும் ஐந்தே நாள்கள் உள்ள நிலையில், படத்தின் மீதமுள்ள இறுதிக்கட்ட பணிகள் மும்பரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பல இடங்களில் மெர்சல் அதிகமான தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

அதுமட்டுமல்ல, இதுவரை தமிழ் திரைபடங்களே வெளிவராத ஜப்பானில் Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya போன்ற இடங்களில் மெர்சல் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!