இரண்டு படத்துக்கே இவ்வளவா - கீர்த்திசுரேஷ் மீது கடுப்பான தயாரிப்பாளர்கள்....!!!

Asianet News Tamil  
Published : Oct 29, 2016, 06:06 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
இரண்டு படத்துக்கே இவ்வளவா - கீர்த்திசுரேஷ் மீது கடுப்பான தயாரிப்பாளர்கள்....!!!

சுருக்கம்

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர் 'இது என்ன மாயம்' படம் மூலம், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் கொடுத்தார் .

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவந்த 'ரஜினி முருகன்' படம் இவருக்கு நல்ல பிரேக் கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் தனுஷ் ஜோடியாக நடித்த' தொடரி' படம் தோல்வி அடைந்தாலும்.

சமீபத்தில் வெளிவந்த ரெமோ படம் ஹிட் டாக அமைத்துள்ளது. அதேபோல தற்போது முன்னணி நாயகர்கள் ஆனா விஜய் மற்றும் சூர்யாவுடனும் கமிட் ஆகி பைரவா, மற்றும் தான சேர்த்த கூட்டம் படத்திலும் நடிக்க உள்ளார் .

இதனால் தற்போது தன்னுடைய சம்பளத்தை, 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக மாற்றியுள்ளாராம்.

இதனால் இவரை புக் பண்ண நினைத்த தயாரிப்பாளர்கள் இரண்டு ஹிட் கொடுத்ததுக்கே இப்படியா.... இவரை கமிட் செய்யலாமா? வேண்டாமா? என யோசித்து கடுப்பாகி சொல்கிறார்களாம் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சாட்சிகளை செல்லாக்காசு ஆக்கிய ரோகிணி... புதுகுண்டை தூக்கிப்போட்ட மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!