இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கீர்த்தி சுரேஷ்:

 
Published : Sep 03, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கீர்த்தி சுரேஷ்:

சுருக்கம்

keerthi suresh advice youngsters

நீட் தேர்வின் திணிப்பால் அரியலூர் மாணவி அனிதா தன்னுடைய மருத்துவப்படிப்பை படிக்க முடியாத சோகத்தில் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

இதே போல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனிதா என்னவாக நினைத்தாரோ... அவருடைய கனவு எதுவோ... இனி அதை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.ஒரு எதிர்கால மேதாவியை, நல்ல உள்ளம் கொண்ட பெண்ணை, பெண்ணினத்தின் சக்தியை இழந்துவிட்டோம் அதற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இளைஞர்களே உயிரை மாய்த்துக்கொள்வது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்னவே தற்கொலையை கையில் எடுக்காதீர்கள் இது தன்னுடைய வேண்டுகோள் என கீர்த்தி சுரேஷ்  தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!