"வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்"... சோகத்துடன் சுசீந்திரன் விட்ட அறிக்கை...

 
Published : Sep 03, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
"வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்"... சோகத்துடன் சுசீந்திரன் விட்ட அறிக்கை...

சுருக்கம்

suseendhar about anitha death

நீட் தேர்வால் சிறுவயது முதல் மருத்துவராகவேண்டும் என்கிற அனிதாவின் கனவு நிறைவேறாமல்  தகர்ந்து விட்டது.  மேலும் நீட் தேர்வால் நான் மட்டும் அல்ல பல மாணவர்கள் பாதிப்பார்கள் என நீதிமன்றத்தை அனிதா நாடியும் எந்த பயனும் இல்லாமல் மனம் நொந்து தானாகவே தூக்கு மேடையேறி உயிரை மாய்த்துக்கொண்டார் .

இவரின் மரணம், அனைவரையும் சோகத்தில் ஆழத்தியதுடன் சிந்திக்கவும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் இவர் மரணம் குறித்து மாணவ மாணவிகள், பொதுமக்கள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் நீட் தேர்வு வேண்டாம் என கூறி மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

 இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் "வெள்ளை நிற ஆடை அணிந்த கடவுள்" என்கிற பெயரில் ஒரு அறிக்கை விட்டுள்ளார் ... அதில் முக்கியமாக அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்...

சுசீந்திரன் அறிக்கை:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்