கல்யாணம் முதல் காதல் வரை பிரியாவிற்கு என்ன நடந்தது.... நீடிக்கும் சர்ச்சை...!!!

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
 கல்யாணம் முதல் காதல் வரை பிரியாவிற்கு என்ன நடந்தது.... நீடிக்கும் சர்ச்சை...!!!

சுருக்கம்

வீட்டில் உள்ள பல குடும்பத்தலைவிகளுக்கு அரை மணி நேர தோழிகளாக வளம் வருபவர்கள் சின்னத்திரை நாயகிகள். அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த நாயகி  பிரியா பவானிக்கு  பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

 ஒரே ஒரு சீரியல் நடித்திருந்தாலும் இவருக்கு பெண்கள் மற்றும் பல ஆண் ரசிகர்களும் உள்ளனர் , மேலும் சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து விலகியபோது பலரும் இதற்கு தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தினேஷ் என்பவர் பிரியாவின்  பேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

இதனால் பிரியாவுக்கு உண்மையில் என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் தற்போது பேஸ் புக்கில் பதிவு செய்த பதிவும் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிவகார்த்திகேயன் படத்திற்குப் புதிய சிக்கல்! 'பராசக்தி' கதை என்னுடையது - உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் அதிரடி வழக்கு!
வரதட்சணை புகாரில் சிக்கிய பாண்டியன் குடும்பம்: மீனாவை மட்டும் பாக்கியம் விட்டு வைத்தது ஏன்? பின்னணியில் இருக்கும் 'மாஸ்டர் பிளான்'!