ஜெ குரலில் ஒலித்த பாடல்கள்.....!!!

 
Published : Dec 06, 2016, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஜெ குரலில் ஒலித்த பாடல்கள்.....!!!

சுருக்கம்

ஜெயலலிதா திறமையான நடிகை என்று பலருக்கு தெரியும், அவர் இனிமையாக பேச மட்டும் அல்ல படவும் செய்வார் என்பது அறிந்தவர்கள் குறைவு தான்.

இவர் நடித்த பல படங்களில் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

அவர் பாடிய பாடல்கள்:

அடிமை பெண் படத்தில் - அம்மா என்றால் அன்பு....
சூர்யா காந்தி படத்தில் - ஓ மேரி தில் ரூபா....
வந்தாலே மகராசி படுத்தில் - கண்களில் ஆயிரம்....
வைரம் படத்தில் - இரு மாங்கனி போல்....
அன்பைத்தேடி படத்தில் - சித்திர மண்டபத்தில்.....
திருமாங்கல்யம் படத்தில் - திருமாங்கல்யம் கொள்ளு முறை.....  மற்றும் பொற்குடத்தில் பொங்கும் எழில் சுவையோ ....
உன்னை சுற்றும்  உலகம்  படத்தில் - மெட்ராஸ் மைல் போன்ற சினிமா பாடல்களை பாடி உள்ளார்.

மேலும் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மாரி வரும் உலகினிலே' 'மாரியம்மா முத்து மாரியம்மா' , 'காளி மகமாயி ', 'தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்', போன்ற பக்தி பாடல்களையும் ஆல்பங்களிலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!