தனுஷுடன் நடிக்க மறுத்தது ஏன்.....??? மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்....!!!

Asianet News Tamil  
Published : Dec 19, 2016, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
தனுஷுடன் நடிக்க மறுத்தது ஏன்.....??? மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்....!!!

சுருக்கம்

தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார் மேலும் இயக்கம், பாடல், தயாரிப்பு என பல துறைகளிலும் பிரகாசித்து வருவது அனைவரும் அறிந்தது தான். 

இவர் அடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் யாராவது பாலிவுட் பிரபல நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம் சௌந்தர்யா ,அது  கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்று நெகட்டிவ் கதாபாத்திரம் .

முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராயை தான் தனுஷ் மற்றும் சௌந்தர்யா  அணுகியுள்ளார், அதற்கு அவர் முழுக்கதையும் கேட்ட பிறகு, வில்லியாக நடிக்க உடன்பாடில்லை என கூறிவிட்டாராம்.
 
இதன் பிறகே இந்த கதாபாத்திரம் கஜோலுக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்