ஸ்டண்ட் கலைகர்களுக்காக புது முயற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தனுஷ்.....!!!

 
Published : Oct 24, 2016, 06:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
ஸ்டண்ட் கலைகர்களுக்காக புது முயற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தனுஷ்.....!!!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார்  ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் உலகிலேயே முதல்முறையாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதுதான் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்த டாக்குமெண்ட் படம்.
 
இதற்காக அவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு ஸ்டண்ட் கலைஞர்களின் வீட்டிற்கும், அவர்கள் வேலை செய்த இடத்திற்கும் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகின்றாராம்.
 
அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரிடம் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் தேசிய விருது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐஸ்வர்யாதனுஷ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?