கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி கேட்டார் ரைசா! வெளியில் சொல்லி மானத்தை வாங்கிய ஹரிஷ் கல்யாண்!

Published : Nov 23, 2018, 07:25 PM IST
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி கேட்டார் ரைசா! வெளியில் சொல்லி மானத்தை வாங்கிய ஹரிஷ் கல்யாண்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் விஐபி2, படத்தில் சிறு வேடத்தில் நடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பியர் பிரேமம் காதல் படத்தில் கதாநாயகியாக மாறினார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் விஐபி2, படத்தில் சிறு வேடத்தில் நடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பியர் பிரேமம் காதல் படத்தில் கதாநாயகியாக மாறினார்.  

இந்த திரைப்படத்திற்கு பிறகு நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார்பிரேமா காதல்' படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளராக மாறி தொகுத்து வழங்கி வரும்  ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது "ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?" என ஸ்ருதி கேள்வி கேட்க "அவர் சிங்கிள் தான்" என ஹரிஷ் பதில் அளித்தார்.

மேலும் இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக "ரைசா என்னிடம் வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 'எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?' என கேட்டார்" என ரைசா மானத்தை அனைவர் மத்தியிலும் வாங்கி விட்டார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!