சிக்கி தவிக்கும் சசிகலாவை...!!!மேலும் சிக்கலில் மாட்டிவிட்ட கௌதமி....!!!

 
Published : Feb 14, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சிக்கி தவிக்கும் சசிகலாவை...!!!மேலும் சிக்கலில் மாட்டிவிட்ட கௌதமி....!!!

சுருக்கம்

தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றம் இன்னும் விடை தெரியாத விடுகதையாய் தொடர்த்துக்கொண்டு தான் இருக்கிறது. 

இந்நிலையில் சசிகலாவுக்கு எதிர்ப்பாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து சிறைசெல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்தை கூறியுள்ள நடிகை கௌதமி இப்போது  ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 

அடுத்ததாக அவர் அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி அவரை மேலும் சிக்கலில் மாட்ட வைப்பது போல கூறியுள்ளார்.
 
அதே போல  நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியபோது, 'கடவுள் இருப்பது உண்மைதான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?