
சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதால் தற்போது தமிழகமே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கூவத்தூரை கடந்து செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அரவிந்தசாமி இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் நமது முதல்வர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பணிகளை பார்க்கவிருப்பது ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு .
உடனடியாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுடைய பணியை மக்களுக்காக செய்ய புறப்படுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே போல் உங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் அழைத்து பணியை செய்ய வற்புறுத்த வேண்டும். இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டிய நேரம் இது இல்லை.' என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.