சட்டம் சத்தியத்தின் பக்கமே.... நன்றி சொன்ன பார்த்திபன்....!!!

 
Published : Feb 14, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சட்டம் சத்தியத்தின் பக்கமே.... நன்றி சொன்ன பார்த்திபன்....!!!

சுருக்கம்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றதின்  தீர்ப்பை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து திரையுலக பிரபலங்கள்  பலர் தங்களுடைய கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர், இயக்குனர் ஆன   பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ட்விட் செய்துள்ளார் அதில்...  'சட்டம் என் கையில்" என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்' என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுத்து தீர்ப்பு கொடுத்துள்ள நீதிபதிக்கு தன்னுடைய பாணியில் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!