கௌதமியின் பிரிவிற்கு தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் கமல்.....!!!

 
Published : Nov 03, 2016, 01:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
கௌதமியின் பிரிவிற்கு தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் கமல்.....!!!

சுருக்கம்

13 வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌதமி திடீர் என கமலை விட்டு விலகுவதாக நேற்று தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார், அதற்க்கு காரணம் தனது மகள் வருங்காலத்திற்காக பிரிவதாக விளக்கமும் கொடுத்தார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தன் மனதில் பட்டத்தை தைரியமாக பேசும் கமல் ஹாசன், இந்த விஷயம் காட்டு தீ போல் பல மீடியாக்களில் பற்றி எரிந்தாலும் தற்போது வரை மௌனம் சாதித்து வருகிறார்.

மேலும் இவரை போலவே கவிதை நயத்துடன் எழுத பட்ட சில கடிதங்களும் வெளியாகி ஒரு பக்கம், மக்களிடையே வதந்திகளை  பரப்பி வருகிறது. 

தற்போது இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கவாவது, இந்த திடீர் பிரிவிற்கு காரணம் சொல்வாரா கமல்.
மேலும் ட்விட்டர் பக்கத்திலாவது பதில் தருவாரா என பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!