பிரபல தயாரிப்பாளர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Published : Oct 27, 2018, 03:33 PM ISTUpdated : Oct 27, 2018, 04:30 PM IST
பிரபல தயாரிப்பாளர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சுருக்கம்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி. இவர் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி. இவர் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவ பிரசாத் ரெட்டி.   62 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் உடல் நலம் தேறி மீண்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு... ஓய்வில் இருந்தார். இந்நிலையில் திடீர் என மூச்சி திணறல் ஏற்பட்டு  இவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலக நண்பர்கள் கொடுத்த ஊகத்தின் காரணமாக 1985ம் ஆண்டு காமாக்ஷி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, பல வெற்றிப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.  

குறிப்பாக கார்த்திகை பௌர்ணமி, கேடி, கிங் மற்றும் பல தெலுங்கு படங்களை தயாரித்துள்ளார்.  இவர் நடிகர் நாகர்ஜுனாவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி