எடுத்த படம் போணியாகலை...அடுத்த படத்துக்கு போன இயக்குனர்

 
Published : Jun 13, 2017, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
எடுத்த படம் போணியாகலை...அடுத்த படத்துக்கு போன இயக்குனர்

சுருக்கம்

Director plan to take a next film where the released film is not financially good

சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் தமிழ்படம். ஸ்பூப் அடிப்படையில் உருவான இந்த படத்தில் எல்லா ஹீரோக்களையும் அவர்களது படக் காட்சிகளை வைத்து கிண்டலடித்திருந்தனர்.

அதன் பிறகு சிஎஸ் அமுதன் ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார். அது வெளியாவது போல தெரியவில்லை.

தமிழ் படத்தில் நடித்த சிவாவுக்கு கலகலப்பு, சென்னை 28 தவிர வேறு படங்கள் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்படம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

ஒய் நாட் ஸ்டூடியொ சஷிகாந்த் தயாரிக்கிறார். சிஎஸ் அமுதன் இயக்குகிறார். மற்ற விவரங்கள் தெரியவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!