தோல்வியில் முடிந்த காதல்...! உண்மையை வெளிப்படுத்திய தீபிகா படுகோன்...!

 
Published : Apr 07, 2018, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தோல்வியில் முடிந்த காதல்...! உண்மையை வெளிப்படுத்திய தீபிகா படுகோன்...!

சுருக்கம்

deepika padukone share the love experience

பிரபல பாலிவுட் நாடிகை தீபிகா படுகோன் 30 வயதை கடந்த பின்பும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இவரும் பிரபல நடிகர் ரன்பீரும் காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த தீபிகா மற்றும் ரன்பீர் இருவரும் எதையுமே வெளியே கூறியது இல்லை.

ஆனால் இவர்களுடைய காதல் சில காலம் மட்டுமே நிலைத்து. பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய காதல் முறிந்து விட்டது.

இதுகுறித்து தற்போது கூறியுள்ள நடிகை தீபிகா படுகோன்...."நானும் ரன்பீரும் காதலித்து உண்மை தான், ஆனால் இப்போது நண்பர்களாக கூட பழகவில்லை". உடைந்ததை ஒட்டவைப்பது முடியாத காரியம் என்ற கருத்தில் நன் உறுதியாக இருக்கிறேன். 

மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 'மிஜ்வான் - 2018' ஃபேஷன் ஷோவில் கலந்துக்கொள்ள உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் நான் ரன்பீருடன் ஜோடி சேர்ந்தாலும் அதில் எந்த விதமான உள் அர்த்தமும் இருக்காது என்பதை தெளிவு படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். 

தற்போது தீபிகா படுகோனே பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்றும் இவர்களுடைய திருமணம் அடுத்த வருடம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!
5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!