எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்வாய்..! எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட பலர் இரங்கல்!

manimegalai a   | Asianet News
Published : Sep 25, 2020, 02:17 PM ISTUpdated : Sep 25, 2020, 02:21 PM IST
எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்வாய்..! எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட பலர் இரங்கல்!

சுருக்கம்

74 வயதாகும் இன்னிசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரும், நுரையீரல் பிரச்சனை உள்ளிட்ட மற்ற சில பிரச்சனைகளுக்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 25 ) பிற்பகல் 1 : 04 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டது.  

74 வயதாகும் இன்னிசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரும், நுரையீரல் பிரச்சனை உள்ளிட்ட மற்ற சில பிரச்சனைகளுக்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 25 ) பிற்பகல் 1 : 04 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் எஸ்.பி.பி சரண் நேரடியாகவே, செய்தியாளர்களை சந்தித்து இந்த தகவலை உறுதி படுத்தினார். எஸ்.பி.பி.யின் மறைவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, எஸ்.பி.பியின் மறைவுக்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் இரங்கல் ட்விட் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!