
பிக்பாஸ் வீட்டில் ஒரே நேரத்தில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை நடிகர் மகத் கட்டிப்பிடித்து அங்கிருக்கும் மற்ற ஆண் போட்டியாளர்களின் வயிற்று எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். பிக்பாஸ் 2 வீட்டில் பல பிரபலங்கள் இருந்தாலும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா உள்ளனர். இருவரும் உடை அணிவதில் தாராளம் காட்டுவதால் இரவு ஒன்பது மணி ஆகிவிட்டால் இளைஞர்கள் விஜய் டிவி முன்னால் அமர்ந்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு இளைஞர்களை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கவர்ந்து வருகின்றனர்.
இதனால் கோபித்துக் கொண்டு யாஷிகா சென்றுவிட்டார். அவரை ஜனனி உள்ளிட்டோர் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மகத்தும் யாஷிகா – ஐஸ்வர்யா இடையே சமாதானம் செய்யும் வேலையில் இறங்கினார். ஆனால் இருவரும் சமாதானம் ஆகாமால் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக யாஷிகாவும் – மகத்தும் ஒன்றாக இருந்ததை பார்த்து பலரும் கண் வைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.