'சர்கார்' படம் குறித்து வாயை மூடிப் பேசவும்’ ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை

Published : Mar 25, 2019, 08:41 AM IST
'சர்கார்' படம் குறித்து வாயை மூடிப் பேசவும்’ ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை

சுருக்கம்

’ஓவர் பப்ளிசிட்டி உடம்புக்கு ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ, இனிமேல் ‘சர்கார்’ படம் குறித்து யாரும் வாயைத் திறந்து பேசக்கூடாது.

’ஓவர் பப்ளிசிட்டி உடம்புக்கு ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ, இனிமேல் ‘சர்கார்’ படம் குறித்து யாரும் வாயைத் திறந்து பேசக்கூடாது. அப்படிப்பேசினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இயக்குநர் முருகதாஸ் எரிச்சலோடு எச்சரித்துள்ளார்.

’சர்கார்’ ஆடியோ வெளியீட்டுக்குப்பின், இந்தச் செய்தி உட்பட, சலிப்புத் தட்டுமளவுக்கு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. போதாக்குறைக்கு அப்படத்தில் பணியாற்றிய ஜூனியர் ஆர்டிஸ்டுகள், குட்டி குட்டி டெக்னீஷியன்கள் தங்கள் அனுபவங்களை முகநூல், ட்விட்டர்களில் கொட்டித்தீர்க்கின்றனர்.

இதைக்கண்டு வெறுப்படைந்த ஏ.ஆர்.முருகல்தாஸ், ‘போதும் இத்தோட நிறுத்துங்க உங்க ‘சர்கார்; சங்கதிகளை, இல்லைன்னா போலீஸைக்கூப்பிடுவேன்’ என்கிற ரீதியில் கோபமாக ஒரு ட்விட்டைத் தட்டியிருக்கிறார்.

அதற்கு ரியாக்‌ஷனாக அவருக்கு வந்திருக்கும் பதில்களைப் படிக்க ஒரு பாறாங்கல் நெஞ்சம் வேண்டும் நீங்களே பாருங்க பாஸ்!

 


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!