
'ஆடை' படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை அமலா பால் மிகவும் பாவமாக நடித்தது, குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
இயக்குனர் ரத்னகுமார், மேயாத மான் படத்தை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம், 'ஆடை'. நேற்றைய தினம் வெளியாக இருந்த இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக, வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ரத்னகுமார் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். "ஒரு காட்சியில் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று அமலா பாலிடம் கூறினோம். உடனே அவர் உடல் முழுவதும் கேப் இல்லாமல் அட்டை பாக்ஸ் போன்று சுற்றிக்கொண்டு மிகவும் பாவமாக நடித்தார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.